Posts

Showing posts from June, 2018

பாம்பு

நாம் புற்றுக்கு ஏன் பால் முட்டை வைக்கின்றோம்..???               உண்மையில் பாம்பு பால் முட்டையை உண்ணுவதில்லை....பழங்காலத்தில் பாம்புகள் மனிதர்களுக்கு பெரும் தொல்லையாக இருந்தன .ஓர் உயிரை கொல்லும் உரிமை இந்து சமயத்திற்கு இல்லை. எனவே அதன் இனபெருக்கத்தை கட்டுப்படுத்த பால் முட்டையை வைத்தனர். பாம்புகள் இனபெருக்கம் செய்யும் முறை மிகவும் வித்யாசம்.பெண் பாம்பு தன் உடலில் இருந்து பரோமோன்ஸ் என்ற திரவியத்தை சுரக்கும் அந்த வசனையை உணர்ந்த பின்னர் ஆண் பாம்பு அதனை தேடி வரும்.எனவே இந்த வாசனையை பால் முட்டை கொண்டு கட்டுப்படுத்தினர்.உண்மையான காரணம் கூறினால் எவரும் இதை செய்ய மாட்டார்கள். எனவே பயமுருத்தி நம் முன்னோர்கள் இதை செய்ய வைத்தனர்.

பெருஞ்சுவர்

உலக அதிசயங்களுள் ஒன்று சீன பெருஞ்சுவர் .இது செயற்கை கோள் வரைபடத்திலும் மிக துல்லியமாக தெரியும்.இதற்கு அடுத்தப்படியக இருப்பது இந்தியாவில் இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது.இது ஆரவல்லி மலையின் மீது அமைந்துள்ளது.இது 36 m நீளமும் 6 m அகலமும் கொண்டு உள்ளது.இது மகாராணா கும்பாவால் கட்டப்பட்டது.இவர் கட்டிடகலை நிபுணர் ஆவார்.மேவார் இடத்தில் உள்ள பெரும்பாலான கோட்டைகள் இவரால் கட்டப்பட்டது.இந்த சுவர் மகாராணகும்பா தனது ஆட்சிக்குட்பட்ட பகுதியை பாதுகாக்க கட்டப்பட்தாகும்.இது ஆரவல்லி மலையின் மீது 1600 m உயரத்தில் கட்டப்பட்டது.இது இந்திய அதிசயத்ததில் ஒன்றாக கருதப்படுகிறது

மரகத புறா

Image
மரகத புறா                  தமிழ்நாட்டின் மாநில பறவையாக இது இருக்கிறது .கடந்த பத்து ஆண்டுகளில் இது 30% அழிந்துவிட்டதாக கூறப்படுகின்றது.பறக்கும் போது இறகுகளும் வாலும் கருத்தும் பின் பகுதி கருப்பு வெள்ளை பட்டைகளுடனும் காணப்படும்.இதன் பின்பகுதி கழுத்து சாதரணமாக இருக்கும் போது மரகத பச்சை நிறத்தில் இருக்கும்.இதன் கால்களும் அலகுகளும் சிவப்பாக இருக்கும்.மரகத புறா தடித்த உருவமுடைய 23-28 cm நீளமுடன் காணப்படும். இது பெரும்பாலும் நிலத்திலேயே காணப்படும். பழகுவதற்கும் அணுகுவதற்கும் மிகவும் எளிமையாக இருக்கும்.இது பழங்கள் விதைகள் போன்றவற்றை உண்ணும்

கால்சியம்

நமது உடலில் நான்கு அவுன்ஸ் சர்க்கரை இரண்டாம் நீச்சல் குளங்களை சுத்தம் செய்ய தேவைப்படும் குளோரின் மூன்று பவுன்டு கால்சியம் 20 ஆயிரம் தீக்குச்சிகளை உருவாக்க தேவைப்படும் பாஸ்பரஸ் பத்து பார் சொப்புகளுக்கு தேவையான கொழுப்பு ஒரு ஆணி செய்யக்கூடிய அளவுக்கு இரும்பு உள்ளது. நமது உடலில் சிறந்த வேலை செய்வது பாதம் ஆகும்.ஒரு சதுர அடியில் மூன்றில் ஒரு பங்கு  உள்ள பாதம் தான் நம்மை வாழ்நாள் முழுவதும் தாங்குகின்றன.

பாய்

பாய்....நம் முன்னோர்கள் அனைவரும் பாயில் படுத்து தான் உறங்கி வந்தனர் .ஆனால் தற்போது அந்த பழக்கம் மறைந்து வருகிறது.பாயில் படுக்கும் போது கற்பினி பெண்களுக்கு முதுகு இடுப்பு வலிகள் வராது.மேலும் பாயில் படுத்து தொடர்ந்து உறங்கி வந்தால் சுகபிரசவம் ஆகும் .பிறந்த குழந்தைகளுக்கு கழுத்து சுழுக்கு பிடிக்காது முதுகு தண்டு நேராகும்

காது

மனித உடல் வளர்ச்சி 21 வயதுடன் நின்று விடும். நம் உடலில் வளர்ந்து கொண்டே இருக்கும் உறுப்பு நம் காது ,நாம் ஆயிரம் வருடம் உயிர் வாழ்ந்தால் நம் காது ஒரு குட்டி யானையின் காது அளவுக்கு வளருமாம்.நம் உடலில் கெட்டியான உறுப்பு பல் இருக்கும் எனாமல் தான் இது யானையின் தந்தத்தை விட கெட்டியானது.

விலங்குகள்

★ நண்டுகள் இரண்டு ஆண்டிற்கு ஒரு முறை அதன் மேல் சட்டையை உரிக்கின்றன. ★ ஒரு பட்டு புழுவின் கூட்டில் 8 ஆயிரத்து 500 கெஜம் நூல் இருக்கும். ★ கோழி முட்டை யின் ஓட்டில் சுவாசிப்பதற்கு எட்டாயிரம் நுண்துளைகள் உள்ளன. ★ ஒரு சிலந்தி ஒரு மணி நேரத்தில் 450   அடி நீளத்திற்கு வலையை பின்னும். ★ பூனை நாள் ஒன்றுக்கு 16 மணி நேரம் தூங்கும்.             ★ மனிதனுக்கு இணையான நினைவாற்றல் டால்பினுக்கு உண்டு.

புலி

புலி நம் நாட்டின் தேசிய விலங்கு. அதன் ரோமங்களில் கோடுகள் இருக்கும் அதுபோலவே அதன் தோல்களிலும் கோடுகள் இருக்கும். ஒரு புலிக்கு இருக்கும் கோடுகளை போல வேறு எந்த புலிக்கும் இருக்காது.ஒவ்வொரு புலிக்கும் வெவ்வேறு அமைப்பில் தான் இந்த கோடுகள் இருக்கும். யானைகளால் 3 மயில் தொலைவில் இருக்கும் தண்ணீரை முகர்ந்து உணர முடியும்.    போன்ற தகவல்களை நான் இன்று தெரிந்து கொண்டேன்

Fantastic facts

★ கை ரேகைகளை வைத்து மனிதர்களை கண்டறிவதைப்போல நாயிகளின் மூக்கில் இருக்கும் ரேகைகளை வைத்து அவற்றை கண்டறியலாம். ★ எறும்புகள் தூங்குவதே இல்லை. ★ நாய்கள் மனிதர்களின் முகத்தை வைத்தே அவர்கள் எந்த மனநிலையில் உள்ளனர் என்பதை உணர இயலும். ★ நெருப்புக் கோழியால் குதிரையை விட வேகமாக ஒட இயலும் .ஆண் நெருப்புக்கோழி சிங்கத்தை போல ஒலி எழுப்பும் திறன் உடையது.            போன்ற தகவல்களை நான் இன்று தெரிந்து கொண்டேன்.

உடல் உறுப்புகள்

★மனித உடலில் உயிர் பிரிந்த பின்பும் உறுப்புகள் செயல்படும் காலம் குறித்து நான் இன்று தெரிந்து கொண்டேன்.           ◆ கண்கள் - 31 நிமிடங்கள்           ◆மூளை     -10 நிமிடங்கள்           ◆ கால்கள் - 4 மணி நேரம்           ◆ தசைகள் - 5 நாட்கள்           ◆ இதயம்    - சில மணத்துளிகள்....   ★மனித உடலில் உள்ள கல்லீரலானது 500 விதமான வேலைகளை செய்கின்றது...    என்பதை நான் இன்று தெரிந்து கோண்டேன்.

உடல்

◆ மனிதனின் கண்கள் 28 கிராமம் எடை கொண்டது.இதுவே இரத்த நாலம் இல்லாத ஒரு உயிருள்ள திசு. ◆ குழந்தை பிறந்து 8 வாரம் வரை கண்களில் கண்ணீர் வராது. ◆ நமது உடல் 7%இரத்தத்தாலும் 14% எழும்பாலும் ஆனது . ◆ நமது உடலில் உள்ள வலுவான எழும்பு தொடை எழும்பு .இது காண்கிரீட்டை விட வலுவானது. ◆ இதையத்தில் இருக்கும் இரத்த அழுத்தமானது 300 அடி வரை இரத்தத்தை பீய்ச்சி அடிக்கக்கூடியது. ◆ நமது மூளை 80% நீரால் ஆனது. ◆ உடலில் உள்ள மொத்த இரத்தத்தில் 20% மூளைக்கு தான் செல்கின்றது.

Nobel prize

Yoshinori ohsumi என்பவர் autophagy என்பது தொடர்பான ஆராய்ச்சிக்காக 2016 ஆம் ஆண்டு நோபல் பரிசை வென்றார்.இவர் டோக்யோ பல்கலைக் கழகத்தில் செல்லியல் துறை பேராசிரியராக பணியாற்றினார்.இவர் autophagy  என்னும் செயல் மூலம் செல்கள் தம்மை தாமே சரி செய்து கொள்கின்றன. நாம் வருடத்தில் 20 நாட்களுக்கு 10-12 மணி நேரம் சாப்பிடாமல் விரதம் மேற்கொள்வதால் நம் உடலில் உள்ள சத்துகள் தீர்ந்து cancer cell களை உண்ணத்தொடங்குவதால் cancer நோய் தீரும் என்றும் கூறுகிறார். நம் முன்னோர்கள் எதை செய்தாலும் ஒரு காரணம் இருக்கும் எனவே அதை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்