Posts

Showing posts from April, 2018

கணிதம்

இன்று காலை கணிதம் கற்பித்தல் பாடத்தில் இரண்டாம் மாதிரி தேர்வு எழுதினேன். மதியம் பாலினம் சமூகம் மற்றும் பள்ளி பாடத்தை படித்தேன்

கணிதம்

இன்று கணிதம் கற்பித்தல் பாடத்தை படித்தேன்.பல்வேறு கற்பித்தல் முறைகள் குறித்து படித்தேன். திங்கள் அன்று நடக்க இருக்கும் இரண்டாம் மாதிரி தேர்வு கணிதம் கற்பித்தல் பாடத்தில் நடக்க இருப்பதால் அதற்கு படித்தேன்.

பள்ளி

இன்று காலை பாலினம் சமூகம் பள்ளி பாடத்தை படித்தேன். மதியம் பாலினம் சமூகம் பள்ளி பாடத்தில் இரண்டாம் மாதிரி தேர்வு எழுதினேன்.

விழிப்புணர்வு

இன்று YOUTH RED CROSS, RED RIBBON CLUB இணைந்து HIV, காச நோய் ,தொழு நோய் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது .காச நோயால் இந்தியாவில் முதன் முதலில் ஜவகர்லால் நேரு அவர்களின் மனைவியே முதன் முதலில் பாதிக்கப்பட்டவர் ஆவார்.தன்துப்பரவு குறித்து தலைவாசல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வரும் மருத்துவர் சரண்யா அவர்கள் விழிப்புணர்வு அளித்தார்.காச நோய் குறித்து திரு.அருண்குமார் அவர்கள் விழிப்புணர்வு கூரினார்.தொழுநோய் குறித்து health inspector தலைவாசல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து வந்து விழிப்புணர்வு அளித்தார். பின் HIV குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

பாடம்

இன்று காலை பாடங்களையும் பாடத்துறைகளையும் புரிந்து கொள்ளல் பாடத்தில் தேர்வு எழுதினேன்.

தேர்வு

இன்று காலை கலைத்திட்டத்தில் விரவியுள்ள மொழி பாடத்தில் இரண்டாம் மாதிரி தேர்வு எழுதினேன். மதியம் பாடங்களையும் பாடத்துறைகளையும் புரிந்து கொள்ளல் பாடத்தில் நாளை இரண்டாம் மாதிரி தேர்வு நடைபெற உள்ளதால் அப்பாடத்தை படித்தேன்.

கற்றல்

இன்று காலை கற்றலும் கற்பித்தல் பாடத்தில் இரண்டாம் மாதிரி தேர்வு எழுதினேன்.மதியம் தற்கால இந்தியாவும் கல்வியும் பாடத்தில் இரண்டாம் மாதிரி தேர்வுக்கு படித்தேன்.

தேர்வு

இன்று கற்றலும் கற்பித்தல் பாடத்தில் இரண்டாம் மாதிரி தேர்வுக்கு படித்தேன்.நாளை இரண்டாம் மாதிரி தேர்வு நடைபெற உள்ளது.கற்பித்தல் குறித்த பல்வேறு  தகவல்களை தெரிந்து கொண்டேன்.

கல்வி

இன்று தற்கால இந்தியாவும் கல்வியும் பாடத்தில் இரண்டாம் மாதிரி தேர்வு எழுதினேன். கேள்விகள் மிகவும் சுத்தி கேட்கப்பட்டிருந்தது.ஓரளவு நன்றாக எழுதினேன். மதியம் கணிதம் கற்பித்தல் பாடத்தில் இரண்டாம் மாதிரி தேர்வுக்கு படித்தேன்.

தேர்வு

நாளை தற்கால இந்தியாவும் கல்வியும் பாடத்தில் இரண்டாம் மாதிரி தேர்வு நடைபெற உள்ளது.அதற்காக படித்தேன்.சமூக பல்வகைமை குறித்தும் SSA, RMSA,RUSA போன்ற திட்டங்கள் குறித்தும் இந்திய அரசியல் சாசனம் கூறும் அடிப்படை உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்தும் படித்தேன்

இன்றைய அனுபவம்

இன்று குழந்தை பருவமும் அதில் ஏற்படும் வளர்ச்சியும் பாடத்தில் இரண்டாம் மாதிரி தேர்வு எழுதினேன். கேள்விகள் எளிதாக இருந்தது எனினும் ஒரு கேள்விக்கான விடையை மாற்றி எழுதிவிட்டேன்.மதியம் தற்கால இந்தியாவும் கல்வியும் பாடத்தை திருப்புதல் செய்தேன்.

பிரச்சனை

இன்று காலை கற்றலும் கற்பித்தல் பாடத்தை படித்தேன்.மதியம் X1+1=x என்பதை காகிதத்தில் எழுதி திருப்பி பார்த்தால்         1x+ 1=x என்று வரும்.இதில் இருந்து நம் வாழ்வில் எதிர்படும் பிரச்சினைகளை நாம் தீர்வு காணும் போது நாம் வித்யாசமான கோணத்தில் அணுக வேண்டும் என்பதை நான் தெரிந்து கொண்டேன்

மொழி

இன்று தற்கால இந்தியாவும் கல்வியும் பாடத்தில் ஈஸ்வர்பாய் பட்டேல் அறிக்கை குறித்தும் மால்கம் ஆதிசேசையா கமிட்டி குறித்தும் படித்தேன்.மதியம் கலைத்திட்டத்தில் விரவியுள்ள மொழி பாடத்தில் முதல் மொழி இரண்டாம் மொழி குறித்து படித்தேன்

கணிதம்

இன்று முழுவதும் கணிதம் கற்பித்தல் பாடத்தை படித்தேன்.கணிதம் கற்பித்தல் பாடத்தில் நான்காவது அலகை படித்தேன்.பல்வேறு கற்பித்தல் முறைகளை குறித்து படித்தேன்

இன்றைய அனுபவம்

இன்று காலை தற்கால இந்தியாவும் கல்வியும் பாடத்தில் வேத கால கல்வி குறித்து படித்தேன்.மதியம் பாலினம் சமூகம் மற்றும் பள்ளி பாடத்தில் பெண்கள் மீதான வன்முறை குறித்து படித்தேன்

தேடல்

சிற்பிக்குள் விழுந்த நீர் முத்தாக மாறுகிறது தாமரை இலையில் விழுந்த நீர் அதில் லேசாக ஒட்டிக்கொண்டு இருக்கும் சுடும் எண்ணெயில் விழுந்த நீர் ஆவியாகிவிடும்.அதுபோல பாடத்தை நன்கு கவனிக்கும் மாணவர்கள் அறிவாளியாக இருக்கின்றனர் .அரை குறையாக கவனிக்கும் மாணவர்கள் சராசரியாக படிக்கின்றனர்.சுத்தமாக கவனிக்காத மாணவர்கள் சரியாக படிக்காமல் இருக்கின்றனர்.நம் வாழ்வில் ஏதேனும் ஒரு தேடல் உள்ள வரை நம்மால் சாதிக்க முடியும்.ரான்ஜன் என்னும் ஆராய்ச்சியாளர் எலக்ட்ரான் பண்புகளை ஆய்வு செய்த போது தான் x-ray வை கண்டுபிடித்தார்.இவர் இதை கண்டுபிடிக்க ஆய்வு செய்யவில்லை எலக்ட்ரான் பற்றிய தேடலின் போது தான் x-ray கண்டுபிடித்தார்.என்வே நம் வாழ்வில் தேடல் உள்ள வரை வாழ்க்கை ருசியாக இருக்கும் என்பதை நான் இன்று தெரிந் துகொண்டேன்

இன்றைய அனுபவம்

இன்று காலை தற்கால இந்தியாவும் கல்வியும் பாடத்தில் எழுதிய முதல் மாதிரி தேர்வு விடைத்தாள் பெற்றேன்.மதியம் குழந்தை பருவமும் அதில் ஏற்படும் வளர்ச்சி பாடம் மற்றும் பாலினம் சமூகம் மற்றும் பள்ளி பாடத்தில் எழுதிய முதல் மாதிரி தேர்வு விடைத்தாள்கள் பெற்றேன்