Posts

Showing posts from January, 2018

தாராளமயமாக்கல்

இன்று காலை தாராளமயமாக்கல் தனியார்மையமாக்கல் குறித்து தெரிந்துகொண்டேன். பின்பு நூலகம் சென்று கதைகள் படித்தேன்

விளையாட்டு

இன்று காலை கற்றலும் கற்பித்தலும் பாடத்தில் பல்வகைமைக்கொண்ட வகுப்பறையில் கற்பித்தல் உத்திகள் குறித்து தேர்வு எழுதினேன் .தற்கால இந்தியாவும் கல்வியும் பாடத்தில் நிதி திரட்டுதல் குறித்து தேர்வு எழுதினேன். குழந்தை பருவமும் அதில் ஏற்படும் வளர்ச்சியில் குழந்தை பருவத்து விளையாட்டுகள் குறித்து தேர்வு எழுதினேன்

படித்தல்

இன்று கற்றலும் கற்பித்தல் பாடத்தில் பல்வகைத்தன்மையுடைய வகுப்பறையில் கற்பித்தல் யுக்திகள் குறித்து தேர்வு எழுதினேன். தற்கால இந்தியாவும் கல்வியில் ஐந்தாண்டு திட்டங்களை குறித்து தெரிந்து கொண்டேன்

பாடம்

இன்று காலை கணிதம் கற்பித்தல் பாடத்தில் வானொலி பேச்சு,ஒலிஇழைப்பட்டை குறித்து தேர்வு எழுதினேன்.கற்றலும் கற்பித்தலும் பாடத்தில் ஆசிரியரை பல்வகைமை கொண்ட வகுப்பறையில் கற்பிக்க தயார்படுத்துதல் குறித்து தேர்வு எழுதினேன்.குழந்தை பருவமும் அதில் ஏற்படும் வளர்சியும் பாடத்தில் சுற்றுசூழல் மாசுபாடு குழந்தை வளர்ச்சியில் ஏற்படும் தாக்கம் குறித்து தேர்வு எழுதினேன்

தேர்வு

இன்று காலை கணிதம் கற்பித்தலில்  இதழ்கள், கணத கலைக்களஞ்சியம் குறித்து தேர்வு எழுதினேன். கற்றலும் கற்பித்தலில் வகுப்பறை பல்வகைமை குறித்து தேர்வு எழுதினேன். தற்கால இந்தியாவும் கல்வியும் பாடத்தில் மதிய உணவு திட்டம் குறித்து தேர்வு எழுதினேன் .குழந்தை பருவமும் அதில் ஏற்படும் வளர்ச்சியும் பாடத்தில் தேர்வு எழுதினேன் .பாடங்களை புரிந்து கொள்ளல் பாடத்தில் வாழ்க்கை சார் கலைத்திட்டம் குறித்து தேர்வு எழுதினேன்

நூலகம்

இன்று காலை செய்தித்தாள்,சஞ்சிகைகள் குறித்து தேர்வு எழுதினேன். பின்பு மதிய உணவு திட்டம் குறித்து பாடம் நடத்தினார் ஆசிரியர். பின்பு நூலகம் சென்றேன்

ஊடக வன்முறை

இன்று காலை கணிதம் கற்பித்தல் பாடத்தில் ஒருங்கிணைந்த கற்றல் தேர்வு எழுதினேன் பிறகு குழந்தை பருவம் அதில் ஏறபடும் வளர்ச்சியும் பாடத்தில் ஊடக வன்முறை குறித்து தேர்வு எழுதினேன்

கலை

இன்று தற்கால இந்தியாவும் கல்வியும் பாடத்தில் மாணவர்கள்  (seminar)பாடம் நடத்தினர். பாலினம் பள்ளி சமூகம் பாடத்தை ஆசிரியர் நடத்தினார். பின்பு படம் வரைவது குறித்து கூரினார்

நீரிழிவு நோய்

பிஸ்வரூப் ராய் சவுத்ரி அவர்கள் நீரிழிவு நோய் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டார். அவர் குலுக்கோஸ் சாப்பிட்ட பின் தனது ரத்தத்தை சோதனை செய்ததில் ,ரத்தத்தில் சர்க்கரை யின் அளவு 500 ஆகவும் ,ப்ரக்டோஸ் சாப்பிட்ட பின் சர்க்கரை யின் அளவு ரத்தத்தில் குறைந்ததாகவும் ஆய்வு செய்து கண்டுபிடித்தார்.ப்ரக்டோஸ் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் திறன் கொண்டது .இது அனைத்து பழங்களிலும் இருக்கிறது.இந்த ஆராய்ச்சியை வெளியிட கூடாது என்று கூரிய போதும் அவர் அதனை வெளியிட்டார்.

நீரிழிவு நோய்

பிஸ்வரூப் ராய் சவுத்ரி அவர்கள் நீரிழிவு நோய் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டார். அவர் குலுக்கோஸ் சாப்பிட்ட பின் தனது ரத்தத்தை சோதனை செய்ததில் ,ரத்தத்தில் சர்க்கரை யின் அளவு 500 ஆகவும் ,ப்ரக்டோஸ் சாப்பிட்ட பின் சர்க்கரை யின் அளவு ரத்தத்தில் குறைந்ததாகவும் ஆய்வு செய்து கண்டுபிடித்தார்.ப்ரக்டோஸ் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் திறன் கொண்டது .இது அனைத்து பழங்களிலும் இருக்கிறது.இந்த ஆராய்ச்சியை வெளியிட கூடாது என்று கூரிய போதும் அவர் அதனை வெளியிட்டார்.

கணிதம்

இன்று காலை கணிதம் கற்பித்தலில் எதிற்முறை கற்றல் தேர்வு எழுதினேன் கற்றலும் கற்பித்தல் பாடத்தில் காக்னேயின் கற்றல் படிநிலைகள் தேர்வு எழுதினேன் பிறகு கல்லூரியில் உள்ள நுலகதாதிற்கு சென்றேன்

வகுப்பறை அனுபவம்

இன்று காலை கணிதம் கற்பித்தல் பாடத்தில் கூட்டு கல்வி குறித்து தேர்வு எழுதினேன் பின்பு கற்றலும் கற்பிததலும் பாடத்தில் கோல்பின் கற்கும் பாணிகள் குறித்து தேர்வு எழுதினேன் தற்கால இந்தியாவும் கல்வியும் பாடத்தில் NCF,NKC குறித்து ஆசிரியர் கூறினார்

இன்றைய அனுபவம்

இன்றைய நாள் சுமாராக இருந்தது.குழந்தை பருவமும் அதில் ஏற்படும் வளர்ச்சியும் பாடத்தில் விளையாட்டும் குழந்தை மேம்பாடும் பாடத்தை படித்தேன்

கலை இலக்கிய போட்டி

இன்று கல்லூரியில் கலை இலக்கிய போட்டிகள் நடைபெற்றன , பேச்சுப்போட்டி , கட்டுரை போட்டி, பாட்டு போட்டிகள் நடைபெற்றன. மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்றனர் .அதில் பாட்டு போட்டி மிகவும் சுவாரசியமாகவும் எல்லோருக்கும் பிடித்தமானதாகவும் இருந்தது.மதியம் வழக்கம் போல் வகுப்பு நடந்தது .குழந்தை பருவமும் அதில் ஏற்படும் வளர்ச்சியும் பாடத்தை படித்தேன் பின்பு கலைத்திட்டத்தில் விரவியுள்ள மொழி பாடத்தை படித்தேன் .பின்பு நூலகம் சென் றேன்

கலை

இன்று கல்லூரியில் கணிதம் கற்பித்தல் பாடம் நடத்தினார் பின்பு art & craft இல் பேப்பர் வைத்து கைவினை பொருட்கள் _ பூக்கள் செய்வதைக் குறித்து வரைபட ஆசிரியர் நாராயணன் அவர்கள் செய்து காட்டினார் மிகவும் ஆர்வமாக  இருந்தது .

பொங்கல் விழா

இன்று பொங்கல் விழா கல்லூரியில் கொணடாடப்பட்டது .நாங்கள் பொங்கல் வைத்தோம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்நது

பொங்கல் விழா

இன்று கல்லூரியில் பொங்கல் கொண்டாடப்பட்டது.நாங்கள் பொங்கல் வைத்தோம் ,மிகவும் சந்தோஷமாக இருந்தோம்

பாடம்

கணிதம் கற்பித்தலில் மாணவர்கள் பாடம் (seminar) எடுத்தனர்.கற்றலும் கற்பித்தல் பாடத்தில் வகுப்பு தேர்வு எழுதினேன்

கருத்தரங்கம்

இன்று காலை கணிதம் கற்பித்தல் பாடவேளையில் நான் பாடம் (seminar) எடுத்தேன் .அந்த அனுபவம் எனக்கு மிகவும் பயமாகவும் , ஆர்வமாகவும் இருந்தது    இன்று நான் கணிதம் கற்பித்தல் வளங்கள் என்ற அலகில் கருத்து படங்கள் என்ற தலைப்பை எடுத்தேன் .நான் நன்றாக எடுத்தேன் .

குழந்தை பருவம்

இன்று காலை கணிதம் கற்பித்தல் பாடத்தில் நான்காவது அலகில் ஆசிரியர் பாடம் நடத்தினார் .பின்பு மதியம் குழந்தை பருவம் அதில் ஏற்படும் வளர்ச்சியும் பாடத்தில் ஏழாவது அலகில் உற்றுநோக்கல் குறித்து வகுப்பில் முன்பு நின்று கூறினேன்

விளையாட்டு தினம்

இன்று விளையாட்டு தினம் .மாணவர்கள் நிறைய பேர் நிறைய நிகழ்வுகழில் பங்கேற்றனர் பார்க்க மிகவம் ஆர்வமாக இருந்தது மேலும் மகிழ்ச்சியாக இருந்தது .

இன்றை அனுபவம்

இன்று தேர்வு எழுதியதன் விடைத்தாள்கள் பெற்றேன் கலைத்திட்டத்தில் விரவியுள்ள மொழி பாடத்தை தவிர அனைத்து பாடத்திலும் விடைத்தாள்கள் பெற்றுக்கொண்டேன் .அனைத்திலும் நல்ல மதிப்பெண் பெற்றேன் .பின்பு குழந்தை பருவமும்             அதில் ஏற்படும் வளர்ச்சியும் ஆசிரியர் மன அழுத்தம் குறித்தும் அதில் இருந்து எப்படி வெளியே வருவது என்பது குறித்தும் கூறினார் அது எனக்கு மிகவும் பயன் உள்ளதாக இருந் தது