Posts

Showing posts from March, 2018

தேர்வு

இன்று காலை பாலினம் சமூகம் மற்றும் பள்ளி பாடத்தில் மாதிரி தேர்வு எழுதினேன். மதியம் கணிதம் கற்பித்தல் பாடத்தில் மாதிரி தேர்வு எழுதினேன்.

இன்றைய அனுபவம்

இன்று காலை கலைத்திட்டத்தில் விரவியுள்ள மொழி பாடத்தில் மாதிரி தேர்வு எழுதினேன். மதியம் பாடங்களையும் பாடத்துறைகளையும் புரிந்து கொள்ளல் பாடத்தில் மாதிரி தேர்வு எழுதினேன்

தேர்வு

இன்று காலை கற்றலும் கற்பித்தலும் பாடத்தில் மாதிரி தேர்வு எழுதினேன். மதியம் கலைத்திட்டத்தில் விரவியுள்ள மொழி பாடத்தை படித்தேன்

இன்றைய அனுபவம்

இன்று மதியம் தற்கால இந்தியாவும் கல்வியும் பாடத்தில் மாதிரி தேர்வு எழுதினேன். நன்றாக எழுதினேன்.

தேர்வு

இன்று காலை குழந்தை பருவமும் அதில் ஏற்படும் வளர்சியும் பாடத்தில்  மாதிரி தேர்வு எழுதினேன். மதியம் தற்கால இந்தியாவும் கல்வியும்  பாடத்தை படித்தேன்

திருப்புதல்

இன்று காலை தற்கால இந்தியாவும் கல்வியும் பாடத்தில் ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்த கல்வி நிலை குறித்து படித்தேன்.மதியம் குழந்தை பருவமும் அதில் ஏற்படும் வளர்ச்சியும் பாடத்தில் விளிம்புநிலை குழந்தைகள் குறித்து படித்தேன்

படித்தல்

இன்று காலை காலை குழந்தை பருவமும் அதில் ஏற்படும் வளர்ச்சி பாடத்தில் சமூகவியல்பாக்கும் முகமைகள் குறித்து படித்தேன்.தற்கால இந்தியாவும் கல்வியும் பாடத்தில் அனைவருக்கும் தொடக்கக்கல்வி அளித்தல் குறித்து படித்தேன்

இன்றைய அனுபவம்

இன்று காலை கற்றலும் கற்பித்தலும் பாடத்தில் நீடித்த நிலையான வளர்ச்சி குறித்தும் மாணவர்களின் கற்றல் நிலைகள் குறித்த வகுப்பறை குறித்து தேர்வு எழுதினேன்.பின் குழந்தை பருவமும் அதில் ஏற்படும் வளர்ச்சி பாடத்தில் சமூகவியல்பாக்கல் குறித்து படித்தேன்.மதியம் பாடங்களையும் பாடத்துறைகளையும் புரிந்து கொள்ளல் பாடத்தில் பள்ளி பாடம் கல்விபாடத்திற்கு இடையேயான வேறுபாடு குறித்தும் அதன் தொடர்பு குறித்தும் தேர்வு எழுதினேன்.

படித்தல்

இன்று குழந்தை பருவமும் அதில் ஏற்படும் வளர்சியும் பாடத்தில் முதல் மூன்று பாடங்களில் இருந்து கேள்வி கேட்டார் எங்கள் ஆசிரியர். தற்கால இந்தியாவும் கல்வியும் பாடத்தில் ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்த கல்வி முறை குறித்து படித்தேன்

கல்வி

ஒரு மனிதன் ஒரு நாள் ஒன்றுக்கு சராசரியாக158 முறை தனது தொலைபேசியை எடுத்து தனக்கு குறுந்தகவல்கள் வந்துள்ளதா என எடுத்து பார்க்கின்றனர். புற்றுநோயால் தனது ஒரு காலை இழந்தவர் பனிக்கட்டி சருக்கல்க்கு தனியாக பள்ளி தொடங்கினார் இதில் இருந்து நாம் விடா முயற்சியுடன் இருக்க வேண்டும் என தெரிந்து கொண்டேன்.தற்கால இந்தியாவும் கல்வியும் பாடத்தில் சமூக பல்வகைமை குறித்து படித்தேன்

இன்றைய அனுபவம்

இன்று தற்கால இந்தியாவும் கல்வியும் பாடத்தில் வேத கால கல்வி முறை மற்றும் புத்த கால கல்வி முறை குறித்து படித்தேன் .மதியம் பவர்பாய்ன்ட் பிரசன்டேசன் இயற்கணகதம் மற்றும் எண் கணிதம் பாடத்தில் செய்தோம்

இன்றைய அனுபவம்

இன்று காலை கணிதம் கற்பித்தல் பாடத்தில் மூன்றாம் பருவத்தேர்வு எழுதினேன்.மதியம் தற்கால இந்தியாவும் கல்வியும் பாடத்தில் தேர்வு விடைத்தாள்கள் பெற்றேன் .நானும் முதல் மதிப்பெண் பெற்றேன்.குழந்தை பருவமும் அதில் ஏற்படும் வளர்சியும் பாடத்திலும் விடைத்தாள் பெற்றேன்.அதில் இரண்டாம் மதிப்பெண் பெற்றேன்.பாடங்களையும் பாடத்துறைகளையும் புரிந்து கொள்ளல் பாடத்திலும் விடைத்தாள் பெற்றேன்.பாலினம் சமூகம் பள்ளி பாடத்தில் விடைத்தாள்கள் பெற்றேன்

தேர்வு

இன்று காலை பாலினம் சமூகம் பள்ளி பாடத்தில் மூன்றாம் பருவத் தேர்வு எழுதினேன். மதியம் கணிதம் கற்பித்தல் பாடத்தில் தேர்வு எழுதினேன்.

புரிந்து கொள்ளல்

இன்று காலை பாடங்களையும் பாடத்துறைகளையும் பாடத்துறைகளையும் பரிந்து கொள்ளல் பாடத்தில் வாழ்க்கை சார் கலைத்திட்டம்  பாடத்தில் மூன்றாம் பருவத்தேர்வு எழுதினேன். பின்பு மதியம் பாலினம் சமூகம் பள்ளி பாடத்தை படித்தேன்

கலைத்திட்டத்தில் விரவியுள்ள மொழி

இன்று கலலத்திட்டத்தில் விரவியுள்ள மொழி பாடத்தில் மூன்றாம் பருவத் தேர்வு எழுதினேன் .மதியம் பாடங்கள் மற்றும் பாடத்துறைகளை புரிந்து கொள்ளல் பாடத்தை படித்தேன்

கற்றலும் கற்பித்தலும்

இன்று காலை கற்றலும் கற்பித்தலும் பாடத்தில் மூன்றாம் பருவத் தேர்வு எழுதினேன்.நிலையான எதிர்காலத்திற்கான கற்றல் கற்பித்தல் கலைத்திட்டம்,வகுப்பறைக்கு வெளியேகற்றல் ,பல்வகைமை கொண்ட வகுப்பறையில் கற்பிக்கும் செயல் திட்டம் ,ஆசிரியர் மேம்பாட்டுத்திட்டம் ,பள்ளிக்கு வெளியே கற்றலின் நன்மைகள் போன்ற கேள்விகள் இடம் பெற்றன .நன்றாக எழுதினேன். மதியம் கலைத்திட்டத்தில் விரவியுள்ள மொழி பாடத்தை படித்தேன்

கல்வி

இன்று காலை தற்கால இந்தியாவும் கல்வியும் பாடத்தில் மூன்றாம் பருவத் தேர்வு எழுதினேன்.அனைத்து கேள்விளும் மிக எளிதாக இருந்தது .நன்றாக விடை எழுதினேன்.மதியம் கற்றலும் கற்பித்தல் பாடத்தை படித்தேன்.

தேர்வு

இன்று காலை குழந்தை பருவமும் அதில் ஏற்படும் வளர்ச்சி பாடத்தில் மூன்றாம் பருவத் தேர்வு எழுதினேன் .மிக எளிமையாக இருந்தது நன்றாக எழுதினேன்.மதியம் தற்கால இந்தியாவும் கல்வியும் பாடத்தை படித்தேன்

படித்தல்

இன்று காலை தற்கால இந்தியாவும் கல்வியும் பாடத்தில் உலகமயமாக்கல், தனியார்மயமாக்கல், தாரளமயமாக்கல் ,மெய்நிகர் வகுப்பறை ,வாழ்நாள் முழுவதும் கற்றல் குறித்து படித்தேன் .மதியம் மூன்றாம் பருவத்தேர்வுக்கு குழந்தை பருவமும் அதில் ஏற்படும் வளர்சியும் பாடத்தில் குமர பருவத்தின் சிக்கல்களை புரிந்து கொள்ளுதல் குறித்து திருப்புதல் செய்தேன்

கற்பித்தல்

இன்று காலை கணிதம் கற்பித்தல் பாடத்தில் பல்வேறு கற்பித்தல் வளங்கள் குறித்து படித்தேன்.மதியம்  பாடங்களை புரிந்து கொள்ளல் குறித்து படித்தேன்