இன்று கலலத்திட்டத்தில் விரவியுள்ள மொழி பாடத்தில் மூன்றாம் பருவத் தேர்வு எழுதினேன் .மதியம் பாடங்கள் மற்றும் பாடத்துறைகளை புரிந்து கொள்ளல் பாடத்தை படித்தேன்
இன்று காலை எங்கள் பேராசிரியர் தனியாள் ஆய்வு பதிவேடு குறித்து கூறினார். பின்னர் கணிதம் கற்பித்தல் பகுதி இரண்டில் கணங்களும் சார்புகளும் பாடத்தில் தேர்வு எழுதினைன்.யோகா உடல் நலம் கல்வி பாடத்தில் நம்முடைய தோரணைகள் குறித்து நான் தெரிந்து கொண்டேன்.மேலும் நம் தோரணைகள் சரியாக இல்லாததற்கு காரணத்தையும் தெரிந்து கொண்டேன்
இன்று காலை கற்றலும் கற்பித்தலும் பாடத்தில் மூன்றாம் பருவத் தேர்வு எழுதினேன்.நிலையான எதிர்காலத்திற்கான கற்றல் கற்பித்தல் கலைத்திட்டம்,வகுப்பறைக்கு வெளியேகற்றல் ,பல்வகைமை கொண்ட வகுப்பறையில் கற்பிக்கும் செயல் திட்டம் ,ஆசிரியர் மேம்பாட்டுத்திட்டம் ,பள்ளிக்கு வெளியே கற்றலின் நன்மைகள் போன்ற கேள்விகள் இடம் பெற்றன .நன்றாக எழுதினேன். மதியம் கலைத்திட்டத்தில் விரவியுள்ள மொழி பாடத்தை படித்தேன்
Comments
Post a Comment