கற்றலும் கற்பித்தலும்

இன்று காலை கற்றலும் கற்பித்தலும் பாடத்தில் மூன்றாம் பருவத் தேர்வு எழுதினேன்.நிலையான எதிர்காலத்திற்கான கற்றல் கற்பித்தல் கலைத்திட்டம்,வகுப்பறைக்கு வெளியேகற்றல் ,பல்வகைமை கொண்ட வகுப்பறையில் கற்பிக்கும் செயல் திட்டம் ,ஆசிரியர் மேம்பாட்டுத்திட்டம் ,பள்ளிக்கு வெளியே கற்றலின் நன்மைகள் போன்ற கேள்விகள் இடம் பெற்றன .நன்றாக எழுதினேன். மதியம் கலைத்திட்டத்தில் விரவியுள்ள மொழி பாடத்தை படித்தேன்

Comments

Popular posts from this blog

தனியாள் ஆய்வு

கலைத்திட்டத்தில் விரவியுள்ள மொழி