Fantastic facts

★ கை ரேகைகளை வைத்து மனிதர்களை கண்டறிவதைப்போல நாயிகளின் மூக்கில் இருக்கும் ரேகைகளை வைத்து அவற்றை கண்டறியலாம்.
★ எறும்புகள் தூங்குவதே இல்லை.
★ நாய்கள் மனிதர்களின் முகத்தை வைத்தே அவர்கள் எந்த மனநிலையில் உள்ளனர் என்பதை உணர இயலும்.
★ நெருப்புக் கோழியால் குதிரையை விட வேகமாக ஒட இயலும் .ஆண் நெருப்புக்கோழி சிங்கத்தை போல ஒலி எழுப்பும் திறன் உடையது.
           போன்ற தகவல்களை நான் இன்று தெரிந்து கொண்டேன்.

Comments

Popular posts from this blog

தனியாள் ஆய்வு

கலைத்திட்டத்தில் விரவியுள்ள மொழி

கற்றலும் கற்பித்தலும்