Posts

Showing posts from February, 2018

பள்ளி

இன்று பாலினம் ,சமூகம்,பள்ளி பாடத்தில் சிறுமிகள் மற்றும் பெண்கள் மீதான வன்முறையும் அதை தடுக்கும் வழிமுறைகள் , பெண்களுக்கு குடும்பம் ,பள்ளி ,பணி புரியும் இடங்களில் ஏ...

இலட்சியம்

இன்று என்னுடைய ஆசிரியர் ஓர் கதை கூறினார். நாணல்,முருங்கை மரம்,மூங்கில் மூன்றும் இறந்த பிறகு மேலோகத்திற்கு சென்றது.அங்கு சித்திரகுப்தன் எமதர்மரிடம் பாவம் புன்னிய...

மாதிரிகள்

இன்று இரண்டாம் ஆண்டு மாணவர்கள் செய்த கற்றல் கற்பித்தல் மாதிரிகளை நாங்கள் பார்த்தோம்.அனைத்தும் மிக அற்புதமாக இருந்தது.பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தது.மாலை விளைய...

தேர்வு

இன்று இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு இரணடாம் நாளாக  செயல்முறைத் தேர்வு இன்று நடந்து முடிந்தது.அனைத்து மாணவர்களும் அவர்களின் Record நோட்டை சமர்பித்து கையெழுத்து வாங்க...

செயல்முறை தேர்வு

இன்று இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு செயல்முறைத் தேர்வு நடந்தது .அனைவரும் மிகச் சிறப்பாக செய்தனர் .செயல் முறை தேர்விற்கு வந்த ஆசிரியர்களை நாங்கள் வரவேற்றோம்.பிறகு ...

யோகா

இரண்டாம் ஆண்டு மாணவர்களுச் செயல்முறைத்தேர்வு நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்க இருப்பதால் நடக்க இருப்பதால் அவர்கள் தயார் ஆகி கொண்டிருந்தனர்.எங்களுக்கு எங்களுடை...

தேர்வு

இன்று காலை கற்றலும் கற்பிததல் பாடத்தில் விளைபயன்மிக்க கற்பித்தல் குறித்து படித்து தேர்வு எழுதினேன். தற்கால இந்தியாவும் கல்வியும் பாடத்தில் தாராளமயமாக்கல் குற...

கற்பித்தல்

இன்று காலை தற்கால இந்தியாவும் கல்வியும் பாடத்தில் உலகமயமாக்கல் குறித்து தேர்வு எழுதினேன்.குழந்தை பருவமும் அதில் ஏற்படும் வளர்ச்சியும் பாடத்தில் குமர பருவத்தி...

கதை

ஒரு ஊரில் காக்கா காக்கா என்று ஒரு காகம் இருந்தது . ஒரு பாட்டி அங்கு வடை செய்து கொண்டிருந்தார். அந்த காகம் அந்த பாட்டியிடம் சென்று ஒரு வடை தருமாறு கேட்டது.பாட்டியும் த...

தேர்வு

இன்று காலை கற்றலும் கற்பித்தலும் பாடத்தில் மாணவர்கள் வகுப்பறையில் இருக்கும் பல்வேறு நிலைகளும் மூன்று விதமான வகுப்பறைகளும் குறித்து தேர்வு எழுதினேன்.தற்கால இந...

பாடம்

இன்று நான் ஏழாம் வகுப்பு மூன்றாம் பருவ புத்தகத்தில் அளவைகள் பாடத்தில் வட்டத்தின் பரிதியை குறித்து பாடம் (seminar)எடுத்தேன்.வட்டத்தின் சுற்றளவை முதன் முதலில் தொன்மையான ...

மனம்

Signmund freud -  father of modern psychology அவர்கள் எண்ணங்கள் தான் நமது வாழ்வை தீர்மாணிக்கின்றன என்று கூறுகிறார். நம்முடைய மனது மூன்று வகைப்படும் அவை இட் ,ஈகோ,சூப்பர் ஈகோ ஆகும். இட் அவமானம் தோல்விகளை ...

மருத்துவர்

கிராமப்புறத்தில் இருந்து வந்த ஒரு மாணவன் தன் கடின உழைப்பால் நகரத்தில் மருத்துவர் ஆகிறார் .அங்கு வேலை பழுவின் காரணமாக மன அழுத்தம் ஏற்படுகிறது.அதில் இருந்து தன் சொ...

பாம்பு

இன்று நான் திட்டி விடம் பாம்பு குறித்து தெரிந்து கொண்டேன்.திட்டி விடம் பாம்பு கண்களால் பார்த்தாலே விஷம்.நேருக்கு நேர் கண்களில் விஷத்தை பாய்ச்சும்.பின்பு படித்தத...

இரத்தம்

இன்று கற்றலும் கற்பித்தலும் பாடத்தில் ஆசிரியர் மாணவர் நல்லுறவு குறித்து தேர்வு எழுதினேன். தற்கால இந்தியாவும் பாடத்தில் மும்மொழித்திட்டம் பற்றி தேர்வு எழுதினே...

ஜீரனமண்டலம்

இன்று தற்கால இந்தியாவும் கல்வியும் பாடத்தில் சுதந்திரத்திற்கு பின் இந்தியாவில் ஏற்பட்ட மொழிக்கொள்கை குறித்து தேர்வு எழுதினேன் பின் மனித ஜீரனமண்டலம் குறித்து ...

கல்வி

இன்று தற்கால இந்தியாவும் கல்வியும் பாடத்தில் கல்விக்கு நிதி திரட்டும் வழிமுறைகள் குறித்து தேர்வு எழுதினேன்.கணிதம் கற்பித்தல் பாடத்தில் குறுநிலை கற்பித்தல் எட...

ஆன்மா

இன்று தற்கால இந்தியாவும் கல்வியும் பாடத்தில் பத்து,பதினொன்று,பன்னிரண்டாம் ஐந்தாண்டு திட்டம் குறித்து தேர்வு எழுதினேன் .பின்பு என்னுடன் பயிலும் மாணவர் ஒருவர் seminar எ...

கற்பித்தல்

இன்று காலை கணிதம் கறபித்தல் பாடத்தில் OHP projector வைத்து நுண்நிலைக் கற்பித்தல் எடுத்தனர்.

ஆங்கிலம்

இன்று மதியம் எங்கள்ஆசிரியர் ஒரு கதை கூறினார். ஒரு தாய் பூனையும் அதன் குட்டி பூனையும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தது.அப்போது ஒரு நாய் அவர்களை துரத்தியது.இரு ...

Study technique

இன்று மதியம் குறுகிய காலத்தில் தேர்வுக்கு எவ்வாறு தயார் ஆவது என்று தெரிந்துகொண்டேன் . 1.எதை குறித்தும் கவலை கொள்ளக்கூடாது 2.5 நிமிடம் நாம் செய்ய வேண்டியதை மந்திரம் ப...

கற்றல்

இன்று காலை கற்றலும் கற்பித்தலும் பாடத்தில் பள்ளிக்கு உள்ளே கற்றல் மற்றும் பள்ளிக்கு வெளியேக் கற்றலின் நோக்கங்கள் குறித்து வகுப்புத் தேர்வு எழுதினேன்.தற்கால இந...

Seminar

இன்று காலை தற்கால இந்தியாவும் கல்வியும் பாடத்தில் கல்வியில் தனியார்மயமாக்கலை அனுமதிப்பதற்கான காரணங்கள் குறித்தும் கல்வியில் தன்யார்மயமாக்கலை அனுமதிப்பதால் ...