மருத்துவர்

கிராமப்புறத்தில் இருந்து வந்த ஒரு மாணவன் தன் கடின உழைப்பால் நகரத்தில் மருத்துவர் ஆகிறார் .அங்கு வேலை பழுவின் காரணமாக மன அழுத்தம் ஏற்படுகிறது.அதில் இருந்து தன் சொந்த கிராமத்திற்கு ஒரு வாரம் தங்கிச் செல்ல வருகிறார்.தன்னுடைய ஒரு நண்பரை சந்தித்து பின் மற்றோறு நண்பரை சந்திக்க மலை மேல் இருவரும் மகிழ்வுந்தில் சென்றனர்.அவருடைய நண்பருக்கு தலை வலித்ததால் நண்பரிடம் மாத்திரை கேட்டார்.அவரும் தன் நண்பரை கண்களை மூடச்செய்து பின் மாத்திரையை போட்டு விட்டு சப்பிவிட்டு துப்பிவிட கூறினார்.பின் தலை வலி சரியானதாக கூறினார்.பின்பு தான் அந்த மருத்துவர் அது மாத்திரை அல்ல சட்டைபட்டன் என கூறினார். இதில் இருந்து நான் நாம் நம்பிக்கை கொடடிருந்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்று தெரிந்து கொண்டேன்

Comments

Popular posts from this blog

தனியாள் ஆய்வு

கலைத்திட்டத்தில் விரவியுள்ள மொழி

கற்றலும் கற்பித்தலும்