ஆன்மா

இன்று தற்கால இந்தியாவும் கல்வியும் பாடத்தில் பத்து,பதினொன்று,பன்னிரண்டாம் ஐந்தாண்டு திட்டம் குறித்து தேர்வு எழுதினேன் .பின்பு என்னுடன் பயிலும் மாணவர் ஒருவர் seminar எடுத்தார். அப்போது ஒரு சுவாரசியமான தகவலை நான் தெரிந்து கொண்டேன். அது என்னவென்றால் அமெரிக்காவில் அறிஞர்கள் சிலர் ஆய்வு மேற்கொண்டனர் அதாவது ஐந்து நாட்களில் இறக்க இருக்கும் ஒரு வயதானவரை காற்று கூட வெளியில் வர முடியாத ஒரு கண்ணாடி பெட்டியில் அடைத்தனர் அவர் உயிர் சிறிது நேரத்தில் பிரிந்தது அப்போது நீல நிறத்தில் ஒரு வெளிச்சம் வெளியில் வந்தது அது மிகவும் கெட்டியான அந்த கண்ணாடி பெட்டியை உடைத்து கொண்டு வெளியில் வந்தது .இதை கண்ட அறிஞர்கள் நம் இறந்த பிறகு நம் உடலில் இருந்து ஆன்மா வெளியேறுகிறது என்று தங்களது ஆய்வை முடித்தனர்.

Comments

Popular posts from this blog

தனியாள் ஆய்வு

கலைத்திட்டத்தில் விரவியுள்ள மொழி

கற்றலும் கற்பித்தலும்