தண்ணீர்
தண்ணீர் நாம் தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் உடல் சுத்தமாகி உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.அதிகாலையில் தண்ணீர் குடிப்பதால் இரத்தத்தில் உள்ள சிவப்பனுக்கள் அதிகரிக்கும்.நம்முடைய குடல் சுத்தமாக இல்லை என்றால் முகத்தில் பருக்கள் தோன்றும்.நாம் தினமுன் வெரும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதன் மூலம் குடல் சுத்தமாகி பருக்கள் தோன்றுவது குறைவதுடன் முகம் பொலிவுடன் இருக்கும்
Comments
Post a Comment