குழந்தைகள் தினம்
இன்று எங்களின் பள்ளியில் குழந்தைகள் தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.குழந்தைகள் ஆர்வமுடன் பேச்சுப்போட்டி விழையாட்டு போட்டிகளில் பங்கேற்றனர்.நம் சுதந்திர இந்தியாவின் முதல் பாரத பிரதமர் மற்றும் சுதந்திர போராட்ட தியாகியுமான ஜவகர்லால் நேரு அவர்களின் நினைவாக குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.இவர் 1889 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி பிறந்தார்.இவர் சுதந்திர போராட்டத்தின் போது 9 முறை சிறை சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.இவரது ஒரே மகள் இர்திரா பிரியதர்சினி தன்னுடைய பெயரை இந்திரா காந்தி என மாற்றிக் கொண்டார்.
Comments
Post a Comment