பழங்கள்
நம் மூளை சுருசுருப்பாக இருக்க உதவுவது பழங்கள் ஆகும்.நம் முன்னோர்கள் சித்தர்கள் பழம் காய்கறிகள் சாப்பிட்டதால் தான் நீண்ட காலம் நலமுடன் வாழ்ந்து வந்தனர்.நாம் தினமும் ஒரு கப் பழங்கள் அதாவது 250 கிராம் பழங்கள் சாப்பிட்டு வந்தால் நமக்கு முதுமை தள்ளிப் போகும் ஜீரண மண்டலம் நலமாகும் .மேலும் கண் பார்வை தெளிவாகும்.நீண்ட நாள் நலமுடனும் வாழலாம்.
Comments
Post a Comment