தண்ணீர்
நாம் தினமும் காலையில் வெரும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் நம்முடைய உடல் சுத்தமாகும்.மேலும் நம் இரத்தத்தில் உள்ள சிவப்பனுக்கள் அதிகரிக்க உதவிபுரிகின்றது.உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் காலையில் தண்ணீர் குடித்து வரலாம்.நம்முடைய குடல் சுத்தமாக இல்லையென்றால் முகத்தில் பருக்கள் தோன்றும்.தினமும் காலையில் தண்ணீர் குடிப்பதால் குடல் சுத்தமாவதால் முகம் பொலிவுடன் காணப்படும்.
Comments
Post a Comment