செம்பு
செம்பு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி பயன்படுத்தும் பழக்கம் இருந்து வந்தது.இவ்வாறு பயன்படுத்துவதன் மூலம் நம் உடல் எழும்புகள் பலமடைகின்றன்.மேலும் குழந்தைகள் மற்றும் பெண்களை பாதிக்கும் இரத்தசோகை நோய் வராமல் தடுக்கின்றன.இவை ஆன்டிஆக்ஸிடன்டுகளாக பயன்படுகின்றன.செம்பு பாத்திரத்தில் ஊற்றிய நீரை குடிக்கவும் சமையலுக்கும் பயன்படுத்துவதன்மூலம் நம் நோய்களை தடுக்கலாம்.
Comments
Post a Comment